யாழில் திடீரென உருவான எரிபொருள் வரிசை

யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர். இதையடுத்து, எரிபொருள் தட்டுப்பாடு…

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி…

பிரபாகரன் செய்யாததை ராஜபக்ஷர்கள் செய்தனர் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் என்னை…

சடலத்தை அடக்கம் செய்யவிடாமல் பௌத்த பிக்கு அடாவடி ; தமிழர் பகுதியில் சம்பவம்

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை 02 – பொன்மலைக்குடா பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை…

குஜராத்தில் புறப்பட்ட சில நிமிடங்களில்.. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நடந்து…

சிவில் உடையில் பொலிஸார் அடாவடித்தனம் ; உணவகத்திற்குள் புகுந்து தாக்குதல்

சிவில் உடை அணிந்திருந்த ஹட்டன் ​பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று, உணவகத்திற்குள் பலவந்தமாக நுழைந்து, உணவகத்தின் உரிமையாளரை அச்சுறுத்தியுள்ள சிசிடிவி காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.…

1990 ஆகஸ்ட் 25 – பிலிப்பு நேரியார் ஆலயத்தில் முடக்கப்பட்ட நினைவுகள்: 35 ஆண்டுகளாய் மீளாத காயம்

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அல்லைப்பிட்டிக்கு இலங்கை இராணுவம் வந்தபோது..... பிலிப்பு நேரியார் ஆலய வளவிற்குள் அகதிகளாக உட்கார்ந்து இருந்த 'அல்லைப்பிட்டி, மண்டைதீவு,…

காசாவில் உடனடி போர் நிறுத்தம்‘ – தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோற்கடித்த அமெரிக்கா

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 14 நாடுகள் காஸாவில் ‘உடனடி, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தர போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த…

மாலினி பொன்சேகா: “சிங்கள சினிமாவின் ராணி” எப்படி UPFA தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஆனார்?

1947 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று கொழும்பு கிங்ஸ்லி திரையரங்கில் முதல் சிங்கள மொழி திரைப்படமான "கடவுனு பொரொந்துவா" (முறிந்த வாக்குறுதி) வெளியானது. அதிலிருந்து நான்கு மாதங்கள் கழித்து,…

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் பெருந்துயரம்: பெங்களூரு நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழப்பு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில்…
Verified by MonsterInsights