Browsing Category

சிறப்புக் கட்டுரைகள்

முஸ்லிம் அரசியல்வாதிகள் மந்திரத்தால் மாங்காய் விழுமென வாழாவிருகின்றார்களா?

ஏதோ முஸ்லிம் சமூகத்திற்கு இப்போது எந்தவிதமான குறுங்கால மற்றும் நீண்டகால பிரச்சினைகளும் இல்லை என்பது போலவும், நாட்டில் எதிர்கொள்ளும் வாழ்வாதார நெருக்கடிகளையே முஸ்லிம்களும்…

யாழ் நூலக எரிப்பு நாள்!

யாழ் நூலக எரிப்பு நாளான இன்றைய தினத்தில் அது பற்றிப் பலரும் நினைவுகூரும் வேளையில் அண்மையில் நந்தன வீரரத்ன அவர்களால் எழுதப்பட்டு, மனோரஞ்சன் அவர்களது மொழிபெயர்ப்பில் வெளிவந்த…

பொலிஸ் துறை வரலாற்றில் என்றுமே மறக்கமுடியாதவர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரேமதாச உடுகம்பொல .ஒரு பொலிஸ் மா அதிபருக்கு…

1988-90 ஜே.வி.பி ஆயுதப்போராட்டம் ஜனாதிபதி பிரேமதாசவின்செல்லப்பிள்ளை.அவரிடம் எந்நேரமும் அனுமதியின்றி சென்றவர்.உடுகம்பொல என்றால் தெற்கில் கிடிக்கலக்கம். எங்கேயும் எந்நேரத்திலும்…

உலகின் கண்கள் மாஸ்கோவை நோக்கி திரும்பின

உலகின் கண்கள் மாஸ்கோவை நோக்கி திரும்பின. வெற்றி நாள் கொண்டாட்டங்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. ஆனால் இந்த ஆண்டு, எதிர்பாராத ஒரு நிகழ்வு மையமாக இருந்தது. ஒரு ரஷியன் ஜெட் விமானம்…

JVP தலைவர் ரோஹன விஜேவீர எவ்வாறு கொல்லப்பட்டார்?

சுடப்பட்டு அரை உயிரில் இருந்தவரை தீயில் போட்டு எரித்த ராணுவ அதிகாரிகள்: திடுக்கிடும் நிமிடங்கள். கண்டி, உலப்பனவில் உள்ள ஒரு வீட்டில், தனது குடும்பத்தினருடன் நிமல்…

வாழ்க்கைப் பயணமும் காலத்தின் நியாயமும்!

திரு வீரசிங்கம் ஆனந்தசங்கரி (முன்னாள் எம்பி) அவர்களுக்கு 2006 ஆண்டுக்கான உலக சமாதானம் வன்முறை தவிர்ப்பு ஆகியவற்றிற்காக யுனெஸ்கோ பரிசு கொடுத்து கௌரவப்படுத்திய நிகழ்வு நடந்தது.…

தமிழ் அரசியலின் துயரமான வரலாறு !!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழர்களாலேயே இனப் பிரச்சினை மறக்கப்பட்டதாகத் தெரிகிறது. தமிழர்கள் தனியே விடப்பட்டுள்ளனர். அரசியல் ஒற்றுமையின்மையே நிலவுகிறது. தமிழீழ விடுதலைப்…

1987 தொடக்கம் 1989 வரை ஆயிரக்கணக்கான JVP இளைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட…

1987 தொடக்கம் 1989 வரை ஆயிரக்கணக்கான JVP இளைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட 'படலந்தை' வதை முகாமில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக இருந்த…

இது 1987 – 1990 காலப்பகுதியில் பியகமவில் செயல்பட்டிருந்த பட்டலந்த வதைக்கூடம்

இது 1987 - 90 காலப்பகுதியில் பியகமவில் செயல்பட்டிருந்த பட்டலந்த வதைக்கூடத்தின் புகைப்படமாகும். புகைப்படத்தின் நடுவில் இருப்பவர், பயங்கர காலத்தில் கைது செய்யப்பட்டு…

மாவீரர் கேணல் கிட்டு எப்படி யாழ்ப்பாணத்தில் அவருக்கு எதிராக குண்டு வீசப்பட்டபோது ஒரு காலை இழந்தார்.

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) யாழ்ப்பாணம் மாவட்டத் தளபதி சதாசிவமில்லை கிருஷ்ணகுமார் என்ற கேணல் கிட்டு, இருபதாம் நூற்றாண்டின் எண்பதுகளில் யாழ்ப்பாணத்தின் முடிசூடா மன்னனாக…
Verified by MonsterInsights