Browsing Category
சிறப்புக் கட்டுரைகள்
மாவீரர் கேணல் கிட்டு எப்படி யாழ்ப்பாணத்தில் அவருக்கு எதிராக குண்டு வீசப்பட்டபோது ஒரு காலை இழந்தார்.
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) யாழ்ப்பாணம் மாவட்டத் தளபதி சதாசிவமில்லை கிருஷ்ணகுமார் என்ற கேணல் கிட்டு, இருபதாம் நூற்றாண்டின் எண்பதுகளில் யாழ்ப்பாணத்தின் முடிசூடா மன்னனாக…
யாழ்ப்பாண கலாசார மையத்தின் பெயர் திடீரென்று இந்தியாவினால் திருவள்ளுவர் கலாசார மையமாக மாற்றப்பட்டது ஏன்?
இலங்கையின் வடமாகாணத்தின் தலைநகர் யாழ்ப்பாணம் தமிழ்த் தேசியவாதத்தின் கோட்டையாகவும் இலங்கை தமிழர்களின் கலாசாரத் தலைநகராகவும் நீண்டகாலமாக கருதப்படுகிறது. அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட…
நாகப்பட்டினம் காங்கேயன்துறை இடையே வட மாகாண வளர்ச்சிக்கான கொடுக்கலும் வாங்கலும்
2009 இல் தொடங்கிய என் முயற்சி. விளைவாக, 2023 அக்டோபர் 14ஆம் நாள் நாகப்பட்டினத்தில் இருந்து பயணிகளுடன் காங்கேயன்துறைக்குக் கப்பல் புறப்பட்டது. இன்று வரை தொய்வின்றிக் கப்பல்…
எட்டு மாதங்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கும் அதிசயக் கோயில்!
வடஇந்தியாவில் உள்ள மலைப்பாங்கான அழகிய ஊர் என்று எடுத்துக்கொண்டால், அதில் முதலில் இருப்பது ஹிமாச்சல பிரதேசம். இது பனி மூடிய மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகளுக்கு மட்டுமல்லாது, பல…
வாகன இறக்குமதியும், தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களும்
வாகன இறக்குமதி தொடர்பில் பரவலாக பேசப்படும் நிலையில், பெப்ரவரி 1ஆம் திகதி முதல் தனிநபர் பாவனைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இன்னமும்…
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல்
1974ஆம் ஆண்டு சனவரி மூன்றாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு என்பனவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் சிறப்பாக…
கீரின்லாந்து மீது கண்வைத்த ட்ரம்ப் – உற்று நோக்கும் உலக நாடுகள்
அமெரிக்காவின் அடுத்த கட்ட நகர்வை உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகி…
NPP அரசாங்கத்தின் இரண்டு மாதங்களுக்கு பின்னர்!!
🧭 டாலர் விலை 287. பங்கு சந்தை சாதனைகள் கலைக்கிறது. ஏற்றுமதி 4.4% அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை 22% உயர்ந்துள்ளது.
🧭 ஜனாதிபதியின் உணவில் சொகுசு இல்லை. வெளிநாடுகளில்…
நான் கண்டிராத மிகப்பெரிய சோகங்களில் ஒன்றாகும்
1974 ஆம் ஆண்டு, டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி, இந்தோனேசியாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி பயணித்த Martin Air Dc 8 ரக விமானம், ஹட்டன், நோட்டன் ஏழுகன்னியர்…