Browsing Category
சிறப்புக் கட்டுரைகள்
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல்
1974ஆம் ஆண்டு சனவரி மூன்றாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு என்பனவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் சிறப்பாக…
கீரின்லாந்து மீது கண்வைத்த ட்ரம்ப் – உற்று நோக்கும் உலக நாடுகள்
அமெரிக்காவின் அடுத்த கட்ட நகர்வை உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகி…
NPP அரசாங்கத்தின் இரண்டு மாதங்களுக்கு பின்னர்!!
🧭 டாலர் விலை 287. பங்கு சந்தை சாதனைகள் கலைக்கிறது. ஏற்றுமதி 4.4% அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை 22% உயர்ந்துள்ளது.
🧭 ஜனாதிபதியின் உணவில் சொகுசு இல்லை. வெளிநாடுகளில்…
நான் கண்டிராத மிகப்பெரிய சோகங்களில் ஒன்றாகும்
1974 ஆம் ஆண்டு, டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி, இந்தோனேசியாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி பயணித்த Martin Air Dc 8 ரக விமானம், ஹட்டன், நோட்டன் ஏழுகன்னியர்…
இலங்கையில் தமிழ் பௌத்தர் – பகுதி 2
சிங்கள மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன
இலங்கைத் தமிழர்களுக்கு பௌத்தம் ஏன் அந்நியமாகிப் போனது? தமிழ் பௌத்தம் இலங்கையில் ஏன் அழிந்தது? இந்த கேள்விகளுக்கான பதில்கள் தமிழர்…
இலங்கை தமிழ் பௌத்தர்கள் – பகுதி 1
சிங்கள மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன
குறிப்பு : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன அவர்களின் ‘தமிழ் பெளத்தன்’ எனும் நூல் தமிழ் பவுத்தம் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. இந்தியாவில்…
சமாதானத்திற்கான போரரசியல்
2001இல் புதிதாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தது.
முன்னைய குமாரதுங்க அரசாங்கம் தொடங்கியதைத்…
இலங்கையில் 13வது திருத்தம் எப்படி உருவானது?
1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரான காலத்தில் தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்னைகள், நாளுக்கு நாள் வலுப் பெற்றதை அடுத்து, உள்நாட்டு போர் உருவானது.
சுதந்திரத்திற்குப்…
முஸ்லிம்கள் முன்னுள்ள இரு விதமான சவால்கள்
நாட்டின் அரசியல் கலாசாரத்திலும், அதற்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் முன்னரை விட அதிகமாக அனைத்து மக்களுக்கும் இப்போது…