Browsing Category
அரசியல்
இலங்கையராகவும் தமிழராகவும் இலங்கையில் அமைதியாக இருக்கும் பெரும்பான்மையான தமிழர்கள் தமிழில் தேசியகீதத்தை இசைக்கவும்…
இலங்கையின் தேசியகீதத்தை தமிழில் இசைப்பதன் வரலாற்றை கடந்த வாரம் வெளியான இந்த கட்டுரையின் முதல் பாகம் சுருக்கமாக விளக்கியது. இரண்டாவதும் இறுதியுமான இந்த பாகம் தமிழில் தேசியகீதத்தை…
உணர்ச்சியை உணர்ச்சி வசப்படும் செயல்களை நம்பாதீர்கள், உண்மையை நம்புங்கள்: தமிழர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு
இந்த இரு புகைப்படங்களும் இலங்கையின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் மிகுந்த உணர்ச்சி வேகமுள்ள தருணங்களை பிரதிபலிக்கின்றன.
முதலாவது படம் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை…
மலரவனின் ‘போர் உலா’ (War Journey)
ஈழத்தில் போர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உக்கிரமாக நடந்திருக்கின்றது. அது அங்கிருந்த அனைத்து மக்களையும் ஏதோ ஒருவகையில் பாதித்திருக்கின்றது. இப்போது யுத்தம் முடிந்து பதினைந்து…
புலிகளின் யாழ் மாவட்ட தளபதி ‘ கேணல் ‘ கிட்டுவின் செயலினால் நடிகர் விஜய குமாரதுங்க எவ்வாறு ஏமாறாறமடைந்தார், அமைச்சர்…
‘ கேணல் ‘ கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் ,விடுதலை புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட தளபதியாக இருந்த அவரை நான் 1986 நவம்பரில் ‘ இந்தியாவின் புரொண்ட்லைன் ‘ செய்திச் சஞ்சிகைக்காக…
இலங்கையின் ஊடக சுதந்திரத்துக்கு சீனாவுடனான ஆபத்தான கூட்டால் அச்சுறுத்தல்?
இலங்கை சீனாவுடன் கையெழுத்திடவுள்ள ஆறு ஒப்பந்தங்களில் ஐந்து ஒப்பந்தங்கள் சீன ஊடக நிறுவனங்களை உள்ளடக்கியது என்ற அறிவிப்பு, நாட்டின் ஊடகக் களஞ்சியம் குறித்து பரவலான கவலையைத்…
திருப்பி அனுப்பப்படும் ரோஹிங்யா அகதி மக்கள்
பர்மா என்ற பண்டைய பெயரையுடைய மியன்மாரில் நடைபெற்று வரும் கடும்போக்கு வாதிகளின் அச்சுறுத்தலால், தங்களது வாழ்விடங்களை இழந்து, உயிரை மாத்திரமேனும் காத்துக்கொள்ளும் வகையில் ஆபத்தான…
ஒரு மாதத்திற்குள் முழுமையான மாற்றம் சாத்தியமா?
பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில்தான் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றார். ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு வாக்களித்தவர்களை விட, ஏனைய கட்சிகளுக்கு புள்ளடியிட்ட…
தேர்தலுக்குப் பின்னான மாவீரர் நாள் அரசியல்!
““எதிரி எதை விரும்புகிறானோ அதனை நீ எதிர், எதிரி எதனை
எதிர்க்கிறானோ அதனை நீ ஆதரி““ என்று அரசியல் ராஜதந்திரத்தில் ஒரு
கூற்றுண்டு. இப்போது இலங்கை அரசியலில் தேர்தலில் அமோக…
அனுர- நேர்மையான இடது சாரியம்?
“சுயநிர்ணயம் என்பது ஒரு மாக்சிச கருத்து நிலை. இதனை வளர்த்தெடுத்தவர் லெனின். இந்தக் கருத்து நிலையிலும் மாக்சிச கோட்பாட்டின் அடிப்படையிலும் இயங்குபவர் ஜனாதிபதி மற்றும் அவருடைய கட்சி.…
தியாகங்களின் பெறுமதி?
ஜனதா விமுத்திப் பெரமுன (ஜே.வி.பி) ஆயுதப் புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முடியுமென்று நம்பி, இரண்டு முறை ஆயுதக் கிளர்சியில் ஈடுபட்டது. இரண்டு தடவைகளும் படு மோசமான அழிவை…