Browsing Category

இலங்கை

2,000 ரூபா செலுத்தி பாராளுமன்றில் உணவு சாப்பிட்ட பிமல் ரத்நாயக்க!!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தினசரி உணவுக்காக அதிகரிக்கப்பட்ட ரூ.2,000 தொகையை இன்று (05) முதல் செலுத்தத் தொடங்கினர். சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தனது தினசரி உணவுக்காக…

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 பேர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட…

மிரட்டி பணம் பறிப்பு : தண்டனையை இரத்து செய்ய நீதிமன்றை நாடிய முன்னாள் அமைச்சர்

கொலன்னாவை மீதொட்டமுல்ல பகுதியில் ஒரு நிலத்தை கையகப்படுத்தும் வகையில் 64 மில்லியன் ரூபாவை கோரி தொழிலதிபரை அச்சுறுத்தியதற்காக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(prasanna ranatunga)…

ஜனாதிபதியின் யாழ் வருகை – போராட்டம் நடத்துவதற்கு தடை?

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதி அநுர…

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு பிணை

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் சிறப்பு காவல் குழுவினால் புதன்கிழமை (29) பிற்பகல் கைது செய்யப்பட்டு அன்று இரவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்…

மாவை எனும் மாபெரும் சரித்திரம் சரிந்தது

மாவை எனும் மாபெரும் சரித்திரம் அறுபது ஆண்டுகளாக தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்தவர்சோமசுந்தரம் சேனாதிராஜா எனும் இயற்பெயர் கொண்ட மாவை சேனாதிராஜாவின் யாழ்ப்பாணம்…

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவரின் முன்மாதிரி

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்(ceypetco)) தலைவர் டி.ஜே. ராஜகருணா(raja karuna) தனது ஆடம்பரமான BMW காரை விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தி இரண்டு குளிர்சாதன வசதி…

சமூக ஊடகங்களில் பரவி வரும் யோஷிதவின் புகைப்படம் குறித்து பொலிஸார் விளக்கம்

சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு பொலிஸ் அதிகாரியினாலோ எடுக்கப்படவில்லை…

யாழ்ப்பாண கலாசார மையத்தின் பெயர் திடீரென்று இந்தியாவினால் திருவள்ளுவர் கலாசார மையமாக மாற்றப்பட்டது ஏன்?

இலங்கையின் வடமாகாணத்தின் தலைநகர் யாழ்ப்பாணம் தமிழ்த் தேசியவாதத்தின் கோட்டையாகவும் இலங்கை தமிழர்களின் கலாசாரத் தலைநகராகவும் நீண்டகாலமாக கருதப்படுகிறது. அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட…

மன்னார் காற்றாலை திட்டம் ரத்துச் செய்யப்படவில்லை – அதானி குழுமம்!

அதானி நிறுவனத்தால் இலங்கையின் மன்னார் மற்றும் பூநகரியில் செயற்படுத்த முன்மொழியப்பட்ட 484 மெகாவோட் காற்றாலை மின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என…
Verified by MonsterInsights