Browsing Category
இலங்கை
யாழில் திடீரென உருவான எரிபொருள் வரிசை
யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர்.
இதையடுத்து, எரிபொருள் தட்டுப்பாடு…
கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது
கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி…
பிரபாகரன் செய்யாததை ராஜபக்ஷர்கள் செய்தனர் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் என்னை…
சடலத்தை அடக்கம் செய்யவிடாமல் பௌத்த பிக்கு அடாவடி ; தமிழர் பகுதியில் சம்பவம்
திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை 02 – பொன்மலைக்குடா பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை…
சிவில் உடையில் பொலிஸார் அடாவடித்தனம் ; உணவகத்திற்குள் புகுந்து தாக்குதல்
சிவில் உடை அணிந்திருந்த ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று, உணவகத்திற்குள் பலவந்தமாக நுழைந்து, உணவகத்தின் உரிமையாளரை அச்சுறுத்தியுள்ள சிசிடிவி காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.…
1990 ஆகஸ்ட் 25 – பிலிப்பு நேரியார் ஆலயத்தில் முடக்கப்பட்ட நினைவுகள்: 35 ஆண்டுகளாய் மீளாத காயம்
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அல்லைப்பிட்டிக்கு இலங்கை இராணுவம் வந்தபோது.....
பிலிப்பு நேரியார் ஆலய வளவிற்குள் அகதிகளாக உட்கார்ந்து இருந்த 'அல்லைப்பிட்டி, மண்டைதீவு,…
குச்சவெளியில் கடற்படையின் கொடூரம்! துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் இளைஞன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!
திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் மீனவர் ஒருவர் காயமுற்ற நிலையில் திருகோணமலை…
ராஜபக்க்ஷ குடும்பத்திலிருந்து மற்றுமொருவர் விசாரணைக்கு அழைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
சஷீந்திர ராஜபக்ச ,சமல் ராஜபக்சவின் மகனாவார்.…
அவசர விழிப்புணர்வுக்காக!
சிக்கன் குன்யா தொற்று என கூறியதால் கம்பஹா வைத்தியசாலையில் தனக்கு வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமை (Allergic) காரணமாக தான் பட்ட அவல நிலைமையை திருமதி செபாலி டயஸ் விளக்குகிறார்.…
இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ். பலாலி விமான நிலையம் நோக்கி சென்றடைந்த விமானம்!
இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியுள்ளதாக இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ…