Browsing Category
இலங்கை
ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து: 12 பேர் பலி; உரிமையாளருக்கு ஜூன் 11 வரை விளக்கமறியல்!
ஹொரண: அங்குருவாதொட்ட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதோடு, 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட…
புதிய தலைமுறைக்கேற்ற உயர்தர தொழிற்கல்விப் பாடத்திட்டம் அவசியம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு!
கொழும்பு: புதிய தலைமுறையின் போக்குகளுக்கும் கைத்தொழில் துறையின் தேவைகளுக்கும் ஏற்ப, புதுப்பிக்கப்படும் உயர்தர தொழிற்கல்விப் பாடத்திட்டத்தையே நாம் உருவாக்க வேண்டும் என்று கல்வி,…
எமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தில் அசைக்க முடியாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் அனைவரும்…
மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம்.
பல்வேறு…
மக்களே சிந்தியுங்கள்!
தையிட்டி விகாரை: கல்லால் கட்டப்படவில்லை, தமிழ்த் தேசியப் போலி அரசியல்வாதிகளின் மௌனத்தால் கட்டப்பட்டது!
தையிட்டி விகாரை விவகாரத்தில் இன்று அநுர அரசை நோக்கி விரல் நீட்டும் "தமிழ்…
கல்முனையில் இறைச்சிக்காக நாய்கள் கொலை
நாய்களை கொன்று அதன் இறைச்சிக்கான விற்பனை செய்ய முற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில்…
ஈழத்து சிதம்பரம் – மாணிக்கவாசகர் மடாலயத்தின் 100 ஆவது ஆண்டு ஆரம்பவிழா இன்று (01) நடைபெற்றது.
ஈழத்து சிதம்பரம் - மாணிக்கவாசகர் மடாலயத்தின் 100 ஆவது ஆண்டு ஆரம்பவிழா இன்று (01) நடைபெற்றது.
இதன்போது மாணிக்க வாசகரின் பக்தி பாராயணங்கள் இசைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பூஜை…
டெல்லி அல்லது ஜனநாயகம்? வரலாற்றால் துரத்தப்படும் இலங்கைத் தமிழர்களின் நிலை..!”
யாழ்ப்பாணத்தின் நெஞ்சை நிமிர்த்திய தென்றலிலும், இலங்கையின் தேயிலை மலையின் மழை நனைந்த சோலைகளிலும், ஒரு பழைய கேள்வி நாளை மாலை மந்தமாக நிலவுகிறது: ஏன் தமிழ் அரசியல்வாதிகள் இன்னும்…
இதுவரை 42 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 42 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - அரியாலை சித்துபாத்தி இந்து மயான…
இஷாரா செவ்வந்திக்கு பணம் அனுப்பிய நபருக்கு நேர்ந்த கதி
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் வங்கிக் கணக்கில் 50,000 ரூபாவை வைப்பிலிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவரை எதிர்வரும்…
அனுரவுக்கே ஜீவன் ஆதரவு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ள , உள்ளூராட்சி மன்றங்களில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்க கட்சித் தலைமை…