Browsing Category
இலங்கை
ராஜபக்க்ஷ குடும்பத்திலிருந்து மற்றுமொருவர் விசாரணைக்கு அழைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
சஷீந்திர ராஜபக்ச ,சமல் ராஜபக்சவின் மகனாவார்.…
அவசர விழிப்புணர்வுக்காக!
சிக்கன் குன்யா தொற்று என கூறியதால் கம்பஹா வைத்தியசாலையில் தனக்கு வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமை (Allergic) காரணமாக தான் பட்ட அவல நிலைமையை திருமதி செபாலி டயஸ் விளக்குகிறார்.…
இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ். பலாலி விமான நிலையம் நோக்கி சென்றடைந்த விமானம்!
இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியுள்ளதாக இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ…
ஈ.பி.டி.பியுடன் இணைய துடிக்கும் தமிழரசு கட்சி..! இன்று அவசர சந்திப்பு
உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் (ஈ. பி. டி. பி) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று…
ரயில் பாதையில் பயணித்த தம்பதிக்கு நடந்தேறிய சோகம் ; தவிக்கும் குடும்பம்
தெஹிவளை ரயில் பாதையில் பயணித்த தம்பதியொன்று கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து நேற்று…
இலங்கையில் ஊடகங்களை கைப்பற்றிய லைக்கா குழுமம் தொடர்பாக மூன்று அரச அமைப்புகள் விசாரணை – உயர்நீதிமன்றத்தில் விவாதம்…
ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டிருக்கும் லைக்கா குழுமம் இலங்கையில் 12 ஊடக நிறுவனங்களை எவ்வாறு அதன் உடைமையாக்கிக் கொண்டது என்பது குறித்து மூன்று அரச அமைப்புகள் விசாரணையை…
மஹிந்தவின் தவறுகளை வெளிப்படுத்திய நாமல் ராஜபக்ச
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவை தான் அங்கீகரிக்கவில்லை என்று, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய…
தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்பாட்டாளர் கைது !!
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அக்கட்சிக்காகச் செயற்பட்டு வந்த அலைக்சாண்டர் எனப்படும் அலைக்ஸ் என்பவர் நேற்று…
ரணில் ஜனாதிபதியாக லஞ்சம் கொடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டாரா?
இலங்கை அரசியல் – எந்த தெலிதிரைப்பட நாடகத்தையும் விட நாடகம் அதிகம்; ஹாலிவுட் த்ரில்லர்களையும் வெட்கப்படுத்தும் திருப்பங்கள்!
இப்போதைய "காரமான" தகவல்? ரணில் விக்கிரமசிங்க ஜூலை…
முல்லைத்தீவு விடுதலைப்புலிகளின் நீச்சல் தடாகத்தை விடுவிக்க கோரிக்கை!
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட நீச்சல் தடாகம் தற்போது இராணுவத்தினரின் வசமுள்ளள்ளது.
இந்நிலையில் குறித்த…