லசந்த படுகொலை: புதிய விசாரணை ஆரம்பம்

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பித்து, மேலும் சாட்சியங்களை சேகரிக்க வேண்டுமாயின், அதனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று, பிரதமர்…

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துக் கொண்ட 59 இலங்கையர்கள் பலி

ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் அவர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வில்…

முல்லைத்தீவில் கொய்யா மரத்தில் ஏறி விளையாடிய சிறுமி மின்சாரம் தாக்கிப் பலி!

முல்லைத்தீவு புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று (07) மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா வடக்கு, புளியங்குளம்,…

257 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி !!

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான இந்த போட்டியல் நாணய…

தோட்ட மக்களைப் பற்றிப் பேச ஜீவனுக்கு அருகதை இல்லை

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக பேசுவதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் கிடையாது என கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில்…

ட்ரம்பால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நெருக்கடி

அமெரிக்க குடிமக்கள் அல்லது இஸ்ரேல் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொருளாதார மற்றும் பயணத் தடைகளை அமெரிக்க ஜனாதிபதி…

இன்றும் க்ரிஷ் கட்டிடத்தில் தீ

கொழும்பு கோட்டையில் உள்ள க்ரிஷ் கட்டிடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 24வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள்…

2,000 ரூபா செலுத்தி பாராளுமன்றில் உணவு சாப்பிட்ட பிமல் ரத்நாயக்க!!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தினசரி உணவுக்காக அதிகரிக்கப்பட்ட ரூ.2,000 தொகையை இன்று (05) முதல் செலுத்தத் தொடங்கினர். சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தனது தினசரி உணவுக்காக…

உணர்ச்சியை உணர்ச்சி வசப்படும் செயல்களை நம்பாதீர்கள், உண்மையை நம்புங்கள்: தமிழர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு

இந்த இரு புகைப்படங்களும் இலங்கையின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் மிகுந்த உணர்ச்சி வேகமுள்ள தருணங்களை பிரதிபலிக்கின்றன. முதலாவது படம் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை…

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 பேர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட…
Verified by MonsterInsights