கெரி ஆனந்த சங்கரி மீது நம்பிக்கை உண்டு – கனடிய பிரதமர்

பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி மீது தமக்கு பூரண நம்பிக்கை உண்டு என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆனந்தசங்கரி, தனது அமைச்சரவையில் சேருவதற்கு…

உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு ரஷ்ய இராணுவம் தாக்குதல்

உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு, 550 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள் பயன்படுத்தி ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 30இற்கும் மேற்பட்டோர்…

தமிழ் ஈழம் FA: ஆசிய சாம்பியன்கள் 2025

2025 ஜூலை 4 – லண்டனில் உள்ள Elmbridge Xcel Sports Hub-ல் நடைபெற்ற CONIFA ஆசிய கப் இறுதிப் போட்டியில் எங்கள் உறுப்பினர்கள் தமிழ் ஈழம் மற்றும் கிழக்கு துர்கிஸ்தான் அணிகள் மோதின. மிக…

நெல்லியடி தாக்குதல்

நெல்லியடி தாக்குதல்!! வடமராட்சியை கைப்பற்ற 1987 மே 26 ஆரம்பித்த "ஒப்பரேசன் லிபரேசன்" பாரிய படை நடவடிக்கை.ஜூன் 1 முழுமையாக கைப்பற்றிவிட்டனர்.அடுத்த படை நகர்வை குடாநாட்டில் தொடர…

இந்தியாவுக்கு ஹெலிக்கொப்டர்களை வழங்கும் அமெரிக்கா

இந்திய இராணுவத்துக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் ஓர்டர் கொடுக்கப்பட்ட 6 ஹெலிக்கொப்டர்களில், முதல் 3 ஹெலிக்கொப்டர்கள் இம்மாதம் விநியோகிக்கப்பட உள்ளன. அமெரிக்காவின்…

டெல்லி அல்லது ஜனநாயகம்? வரலாற்றால் துரத்தப்படும் இலங்கைத் தமிழர்களின் நிலை..!”

யாழ்ப்பாணத்தின் நெஞ்சை நிமிர்த்திய தென்றலிலும், இலங்கையின் தேயிலை மலையின் மழை நனைந்த சோலைகளிலும், ஒரு பழைய கேள்வி நாளை மாலை மந்தமாக நிலவுகிறது: ஏன் தமிழ் அரசியல்வாதிகள் இன்னும்…

இதுவரை 42 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 42 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - அரியாலை சித்துபாத்தி இந்து மயான…

இஷாரா செவ்வந்திக்கு பணம் அனுப்பிய நபருக்கு நேர்ந்த கதி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் வங்கிக் கணக்கில் 50,000 ரூபாவை வைப்பிலிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவரை எதிர்வரும்…

இலங்கை அரசின் உண்மை முகம்

கனடாவில் மே மாதத்தில் நடைபெற்ற இரண்டு விடயங்கள் தமிழ் மக்களை மகிழ்வடையச் செய்துள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தையும் பேரினவாதத் தரப்பினரையும் சினமும் பீதியுமடையச் செய்திருக்கின்றன.…

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ள , உள்ளூராட்சி மன்றங்களில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்க கட்சித் தலைமை…
Verified by MonsterInsights