எமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தில் அசைக்க முடியாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் அனைவரும்…

மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம். பல்வேறு…

மக்களே சிந்தியுங்கள்!

தையிட்டி விகாரை: கல்லால் கட்டப்படவில்லை, தமிழ்த் தேசியப் போலி அரசியல்வாதிகளின் மௌனத்தால் கட்டப்பட்டது! தையிட்டி விகாரை விவகாரத்தில் இன்று அநுர அரசை நோக்கி விரல் நீட்டும் "தமிழ்…

ஏர் இந்தியா விமானி கனடா விமான நிலையத்தில் கைது

கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில், மது அருந்திய நிலையில் பணிக்கு வந்ததாக ஏர் இந்தியா விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனால் டெல்லி வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் பல மணி…

கல்முனையில் இறைச்சிக்காக நாய்கள் கொலை

நாய்களை கொன்று அதன் இறைச்சிக்கான விற்பனை செய்ய முற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில்…

ஈழத்து சிதம்பரம் – மாணிக்கவாசகர் மடாலயத்தின் 100 ஆவது ஆண்டு ஆரம்பவிழா இன்று (01) நடைபெற்றது.

ஈழத்து சிதம்பரம் - மாணிக்கவாசகர் மடாலயத்தின் 100 ஆவது ஆண்டு ஆரம்பவிழா இன்று (01) நடைபெற்றது. இதன்போது மாணிக்க வாசகரின் பக்தி பாராயணங்கள் இசைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பூஜை…

கெரி ஆனந்த சங்கரி மீது நம்பிக்கை உண்டு – கனடிய பிரதமர்

பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி மீது தமக்கு பூரண நம்பிக்கை உண்டு என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆனந்தசங்கரி, தனது அமைச்சரவையில் சேருவதற்கு…

உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு ரஷ்ய இராணுவம் தாக்குதல்

உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு, 550 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள் பயன்படுத்தி ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 30இற்கும் மேற்பட்டோர்…

தமிழ் ஈழம் FA: ஆசிய சாம்பியன்கள் 2025

2025 ஜூலை 4 – லண்டனில் உள்ள Elmbridge Xcel Sports Hub-ல் நடைபெற்ற CONIFA ஆசிய கப் இறுதிப் போட்டியில் எங்கள் உறுப்பினர்கள் தமிழ் ஈழம் மற்றும் கிழக்கு துர்கிஸ்தான் அணிகள் மோதின. மிக…

நெல்லியடி தாக்குதல்

நெல்லியடி தாக்குதல்!! வடமராட்சியை கைப்பற்ற 1987 மே 26 ஆரம்பித்த "ஒப்பரேசன் லிபரேசன்" பாரிய படை நடவடிக்கை.ஜூன் 1 முழுமையாக கைப்பற்றிவிட்டனர்.அடுத்த படை நகர்வை குடாநாட்டில் தொடர…

இந்தியாவுக்கு ஹெலிக்கொப்டர்களை வழங்கும் அமெரிக்கா

இந்திய இராணுவத்துக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் ஓர்டர் கொடுக்கப்பட்ட 6 ஹெலிக்கொப்டர்களில், முதல் 3 ஹெலிக்கொப்டர்கள் இம்மாதம் விநியோகிக்கப்பட உள்ளன. அமெரிக்காவின்…
Verified by MonsterInsights