அரசு மருந்தகக் கூட்டுத்தாபனம் மீண்டும் மருந்து மாஃபியாக்களின் கையில்? தலைவர் பதவிலகும் சூழல்…?

விசேட செய்தியாளர் ஒருவரின் வெளிப்படுத்தல் இலங்கையின் மருந்து ஒழுங்குமுறை மற்றும் அரசு மருந்து கொள்வனவு தொடர்பான நிறுவனங்கள் நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பில் நேரடி தாக்கத்தை…

கபில சந்திரசேன: ஏர்பஸ் கொள்வனவாளரின் மரணம், அல்லது ஒரு முடியாட்சிவாதியின் திட்டமிட்ட அழிவு

நீங்கள் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இறுதி அங்கம் ஒன்று வருகிறது — மரணமே நேரில் வந்து உங்களைத் தழுவிக்கொள்ளும் போது." ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்…

ஆபரேஷன் பூமாலை: ஈழத்து வான்பரப்பில் இந்தியாவின் ‘பூக்களின் மாலை’ — ஒரு வரலாற்றுப் பார்வை

1987 ஜூன் 4. ஈழத்து வரலாற்றிலும், சர்வதேச ராஜதந்திரப் பக்கங்களிலும் ஒருபோதும் மறக்க முடியாத நாள். யாழ்ப்பாணக் குடாநாடு ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டு, உணவுக்கும் மருந்துக்கும் மக்கள்…

மைத்திரியை முறியடித்தார் அனுர: வெரிடாஸ் ரிசேர்ச் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒப்பிடுகையில், தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது ஆரம்பக்கட்ட பதவிக்காலத்தில் அதிகளவிலான சட்டமூலங்களை நிறைவேற்றி…

அண்ணாமலையின் அடுத்த அதிரடி? நாளை மதியம் 12 மணிக்கு முக்கிய அறிவிப்பு: புதிய கட்சி தொடங்குகிறாரா?

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக…

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து: 12 பேர் பலி; உரிமையாளருக்கு ஜூன் 11 வரை விளக்கமறியல்!

ஹொரண: அங்குருவாதொட்ட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதோடு, 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட…

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்: அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒப்பந்தம் அமல்: இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லாவிற்கு…

புதிய தலைமுறைக்கேற்ற உயர்தர தொழிற்கல்விப் பாடத்திட்டம் அவசியம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு!

கொழும்பு: புதிய தலைமுறையின் போக்குகளுக்கும் கைத்தொழில் துறையின் தேவைகளுக்கும் ஏற்ப, புதுப்பிக்கப்படும் உயர்தர தொழிற்கல்விப் பாடத்திட்டத்தையே நாம் உருவாக்க வேண்டும் என்று கல்வி,…

எமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தில் அசைக்க முடியாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் அனைவரும்…

மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம். பல்வேறு…

மக்களே சிந்தியுங்கள்!

தையிட்டி விகாரை: கல்லால் கட்டப்படவில்லை, தமிழ்த் தேசியப் போலி அரசியல்வாதிகளின் மௌனத்தால் கட்டப்பட்டது! தையிட்டி விகாரை விவகாரத்தில் இன்று அநுர அரசை நோக்கி விரல் நீட்டும் "தமிழ்…
Verified by MonsterInsights