Browsing Category

ஏனையவை

SJB யின் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை தாக்குதல் – கண்ணீர் புகை வீச்சு – களத்தில் சஜித் (காணோளி)

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், நாட்டு மக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தை குறைக்கவும், மக்கள் சுதந்திரமாக வாழவும் அரசாங்கத்தை வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த போராட்டம்…

ஐ.ம. சக்தியில் இணைந்தார் ஜெனரல் தயா ரத்நாயக்க

ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கொள்கைகள்…

பாராளுமன்றத்தில் ரகளை: விசாரணை குழு கூடுகிறது

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற வளாகத்திற்குள்…

சிங்கப்பூரின் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு இலவச காய்கறி, முட்டை, உணவு.

சிங்கப்பூரின் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஒரு நற்செய்தியாக அதிக அளவு புதிய காய்கறி, முட்டை மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படவிருக்கிறது. ‘ஃபுட் பிரம் த ஹார்ட்’ என்ற…

பிரித்தானியாவில் மாபெரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பேராட்டம்!

அனைத்துலக காணாமற்போனோர் நாள் (International Day of Enforced Disappearnce) August 30 ஆம் நாளன்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ…

அவிசாவளை மக்களுக்கு ஒதுக்கிய காணியை அபகரிக்கும் தோட்ட நிறுவன முயற்சியை மனோ கணேசன் தடுத்து நிறுத்தினார்.

கொழும்பு மாவட்ட அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் காணியை தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் அபகரிக்க எடுத்த முயற்சியை களத்துக்கு விரைந்த,  கொழும்பு மாவட்ட…

அனைத்து தமிழ் எம்.பிக்களும் ஒன்றிணைந்துள்ளமை மகிழ்ச்சி

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ்…

துருக்கி நிலநடுக்கம்: பிரபல காற்பந்து வீரர் மாயம்

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப். இங்கு நேற்று (06) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர்…

சுமந்திரனை வளர்க்கும் புதிய கூட்டணி

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் எம்.ஏ சுமந்திரன் நுழைந்தது முதல், கூட்டமைப்பை பிளவுபடுத்தும் சதித்திட்டங்களில் ‘ஆமை’ போன்று ஈடுபட்டதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (ஜ.த.தே.கூ -…
Verified by MonsterInsights