Browsing Category
இந்தியா
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம்
சினிமாவிலிருந்து அரசியலில் நுழைந்த சீமான், நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றினார்.
ஆனால் அக் கட்சி அங்கீகரிக்கப்படாத…
திபெத் அணைக்கட்டை சீனா தவறாகப் பயன்படுத்தும் என இந்தியா அச்சம்
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த பதற்றம் தற்போது தணிந்துள்ளது.
இந்நிலையில் சீனா, திபெத்தில் எரிசக்தி உற்பத்திக்கான உலகின் ஆகப் பெரிய அணைக்கட்டைக் கட்டத்…
தமிழகத்தில் இருவருக்கு எச்.எம்.பி.வி. தொற்று
தமிழகத்தில் இருவருக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை இன்று (06) அறிவித்துள்ளது.
'ஹியூமன் மெடாநியூமோவைரஸ்' எனப்படும் எச்.எம்.பி.வி. தொற்று…
ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி 3 இந்திய இராணுவ வீரர்கள் பலி!
குஜராத் மாநிலம் போர்பந்தரில் பயிற்சியின் போது, இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலே…
இந்திய முட்டைகளுக்கு அனுமதி மறுத்த கட்டார் ஓமான்
கட்டாரைத் தொடர்ந்து ஓமானும் இந்திய முட்டை இறக்குமதிக்கு அனுமதி மறுத்துள்ளதால், சுமார் 5 கோடி ரூபா (இந்திய ரூபாபடி) மதிப்புள்ள, 1.20 கோடி முட்டைகள் அடங்கிய கப்பல் கடலில்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு திங்கட்கிழமை (16) இந்திய…
இலங்கை, இந்திய இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்து
ர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று, பாரிய மனித உரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையின் இலங்கையின் அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ…
பெங்கல் புயல்: சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது
பெங்கல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் விமானங்கள் இயக்குவதில் சிரமம் காரணமாக விமான…
லைட்ஸ் எல்லாம் ஆஃப் ஆகி, ஆன் ஆகி… ஆனா எந்த பிரச்னையும் இல்லை’ – திக் திக் நொடிகளை விவரித்த பயணி
திருச்சியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் ஆறு குழந்தைகள் உள்ளிட்ட 144 பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.…
144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த நிலையில் பத்திரமாக…