டிரம்ப் அதிரடி: 12 நாடுகளின் மக்களுக்கு அமெரிக்கா செல்ல தடை!
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆப்கானிஸ்தான், ஈரான், மியான்மார் (பர்மா) உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அமெரிக்கா செல்ல முழுமையான நுழைவுத் தடையை அறிவித்துள்ளார்.…
முஸ்லிம் அரசியல்வாதிகள் மந்திரத்தால் மாங்காய் விழுமென வாழாவிருகின்றார்களா?
ஏதோ முஸ்லிம் சமூகத்திற்கு இப்போது எந்தவிதமான குறுங்கால மற்றும் நீண்டகால பிரச்சினைகளும் இல்லை என்பது போலவும், நாட்டில் எதிர்கொள்ளும் வாழ்வாதார நெருக்கடிகளையே முஸ்லிம்களும்…
இலங்கை அரசின் உண்மை முகம்
கனடாவில் மே மாதத்தில் நடைபெற்ற இரண்டு விடயங்கள்
தமிழ் மக்களை மகிழ்வடையச் செய்துள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தையும் பேரினவாதத் தரப்பினரையும் சினமும் பீதியுமடையச் செய்திருக்கின்றன.…
யாழ் நூலக எரிப்பு நாள்!
யாழ் நூலக எரிப்பு நாளான இன்றைய தினத்தில் அது பற்றிப் பலரும் நினைவுகூரும் வேளையில் அண்மையில் நந்தன வீரரத்ன அவர்களால் எழுதப்பட்டு, மனோரஞ்சன் அவர்களது மொழிபெயர்ப்பில் வெளிவந்த…
அவசர விழிப்புணர்வுக்காக!
சிக்கன் குன்யா தொற்று என கூறியதால் கம்பஹா வைத்தியசாலையில் தனக்கு வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமை (Allergic) காரணமாக தான் பட்ட அவல நிலைமையை திருமதி செபாலி டயஸ் விளக்குகிறார்.…
இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ். பலாலி விமான நிலையம் நோக்கி சென்றடைந்த விமானம்!
இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியுள்ளதாக இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ…
ஈ.பி.டி.பியுடன் இணைய துடிக்கும் தமிழரசு கட்சி..! இன்று அவசர சந்திப்பு
உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் (ஈ. பி. டி. பி) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று…
ரயில் பாதையில் பயணித்த தம்பதிக்கு நடந்தேறிய சோகம் ; தவிக்கும் குடும்பம்
தெஹிவளை ரயில் பாதையில் பயணித்த தம்பதியொன்று கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து நேற்று…
ரஷ்ய விமான தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ட்ரோன் தாக்குதலை (01.06.2025)) நடத்தியிருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று …
21 ஆண்டுகளுக்கு முன் பகல்பொழுதில் மட்டக்களப்பைச் சேர்ந்த “வீரகேசரி” பத்திரிகையாளர் ஐயாதுரை நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்…
D.B.S. ஜெயராஜ்
ஏதொரு பத்திரிகையாளர் உடன்பிறப்பின் மரணமும் வருத்தமளிக்கக்கூடியது. ஆனால், அதிகாரம் இருப்பதுபோல் நடிக்கும் சிலரின் மனதைத் தொந்தரவு செய்ததை எழுதினதற்காக, ஒருவர்…