டெல்லி அல்லது ஜனநாயகம்? வரலாற்றால் துரத்தப்படும் இலங்கைத் தமிழர்களின் நிலை..!”

யாழ்ப்பாணத்தின் நெஞ்சை நிமிர்த்திய தென்றலிலும், இலங்கையின் தேயிலை மலையின் மழை நனைந்த சோலைகளிலும், ஒரு பழைய கேள்வி நாளை மாலை மந்தமாக நிலவுகிறது: ஏன் தமிழ் அரசியல்வாதிகள் இன்னும்…

இதுவரை 42 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 42 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - அரியாலை சித்துபாத்தி இந்து மயான…

இஷாரா செவ்வந்திக்கு பணம் அனுப்பிய நபருக்கு நேர்ந்த கதி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் வங்கிக் கணக்கில் 50,000 ரூபாவை வைப்பிலிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவரை எதிர்வரும்…

இலங்கை அரசின் உண்மை முகம்

கனடாவில் மே மாதத்தில் நடைபெற்ற இரண்டு விடயங்கள் தமிழ் மக்களை மகிழ்வடையச் செய்துள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தையும் பேரினவாதத் தரப்பினரையும் சினமும் பீதியுமடையச் செய்திருக்கின்றன.…

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ள , உள்ளூராட்சி மன்றங்களில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்க கட்சித் தலைமை…

யாழில் திடீரென உருவான எரிபொருள் வரிசை

யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர். இதையடுத்து, எரிபொருள் தட்டுப்பாடு…

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி…

பிரபாகரன் செய்யாததை ராஜபக்ஷர்கள் செய்தனர் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் என்னை…

சடலத்தை அடக்கம் செய்யவிடாமல் பௌத்த பிக்கு அடாவடி ; தமிழர் பகுதியில் சம்பவம்

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை 02 – பொன்மலைக்குடா பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை…

குஜராத்தில் புறப்பட்ட சில நிமிடங்களில்.. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நடந்து…
Verified by MonsterInsights