Browsing Category

ஏனையவை

வியக்கவைத்த காலி முகத்திடல்!

காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள சுற்றுவட்டத்தில் 2 ஆயிரம் மரக்கறி செடிகளுடன் கூடிய நத்தார் மரமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. சிவப்பு முட்டைக்கோஸ், கீரை,…

அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள்!

கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டணத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில்…

தவறு செய்தால் மன்னிப்பு கேட்பேன்!!

நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு அதனை திருத்தி செய்வதே எனது வழமையான செயற்பாடு என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா…

மலரும் தாமரைக் கோபுரம்

தெற்காசியாவின் உயரமான கட்டடமாகவும் உலகில் உள்ள உயரமான கட்டடங்களுள்  19ஆவது இடத்தையும் பிடித்துள்ள கொழும்பு தாமரைக் கோபுரத்தை கண்டும் பயனடையும் வாய்ப்பு பொதுமக்களுக்கு இன்று (15)…

பாரதியார் நினைவு நாளான இன்று இந்த பதிவை மீண்டும் பகிர்ந்து மகிழ்கிறேன்.-பாரதியாரின் பேத்தி-!!

திருமதி.விஜயா தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்...... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால்…

இலங்கைக்கு தேவையான டொலர்களை வழங்க தயாராகும் புலம்பெயர் தமிழ் அமைப்பு

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தேவையான டொலர்களைக் கண்டுபிடிக்க புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருப்பதாக அண்மையில் தடை நீக்கப்பட்ட குளோபல் தமிழ் மன்றம் தெரிவித்துள்ளது.…

இலங்கை நீதிமன்றத்தின் உதவியை நாடிய பிரித்தானிய பெண்

இலங்கையிலிருந்து தன்னை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு எதிராக ஸ்கொட்லாந்தின் சுற்றுலாப்பயணியான கேய்லெய் பிரேசர் எழுத்தானை மனுவை தாக்கல் செய்துள்ளார். காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில்…

கம்பளையில் பிரபல பாடசாலையொன்றில் ஆசிரியர் மாணவனுக்கிடையில் கைகலப்பு

கம்பளை நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியருக்கும் மாணவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் இருவரும் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டள்ளனர்.…

திரு யோகேஸ்வரன் எனும் அப்பாவி பொதுமகன் தனது கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் தயா கட்டடத்தில் உள்ள முகாம் படையினர் அவரைக் கைதுசெய்தனர். அடுத்தநாள் “சி”…

சிறிலங்காவை கலக்கிய குண்டுத்தாக்குதல் கடிதம் – பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவித்தல்

குண்டுதாக்குதல் கடிதம் சிறிலங்காவில் கரும்புலிகள் நாள் மற்றும் கறுப்பு ஜூலை தினத்தை நினைவு கூறும் வகையில் இம்மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என,…
Verified by MonsterInsights