ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆப்கானிஸ்தான் வீரர்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் அஸ்மதுல்லா ஒமர்சாய், ஐ.சி.சியின் புதிய ஒருநாள் சகலதுறை வீரருக்கான தரவரிசையில் சக நாட்டு வீரர் முஹமது நபியை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.…

நியூசிலாந்தை வீழ்த்தி சம்பியன்ஸ் கிண்ணத்தை தனதாக்கியது இந்தியா

சம்பியன்ஸ் கிண்ணம் 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சம்பியன்ஸ் கிண்ணத்தை தனதாக்கி கொண்டது இந்திய அணி.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்பாட்டாளர் கைது !!

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அக்கட்சிக்காகச் செயற்பட்டு வந்த அலைக்சாண்டர் எனப்படும் அலைக்ஸ் என்பவர் நேற்று…

ரணில் ஜனாதிபதியாக லஞ்சம் கொடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டாரா?

இலங்கை அரசியல் – எந்த தெலிதிரைப்பட நாடகத்தையும் விட நாடகம் அதிகம்; ஹாலிவுட் த்ரில்லர்களையும் வெட்கப்படுத்தும் திருப்பங்கள்! இப்போதைய "காரமான" தகவல்? ரணில் விக்கிரமசிங்க ஜூலை…

கள்ளன் (ஹோரா) பொலீஸ் விளையாட்டு!!!

அன்புள்ள தேஷபந்து, இந்தக் கடிதம் எழுதக் காரணம், இந்த நாட்களில் நீங்கள் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறீர்கள்! 'ஹோரா-போலீஸ்' என்ற வார்த்தைக்கே புதிய அர்த்தம் கொடுத்து, ஐ.ஜி.பி.…

“அந்த ‘பத்தலண்டா’ குற்றச்சாட்டு; தொடர்ந்து வரும் ஒரு பேய்”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, "பத்தலண்டா வீட்டுவசதித் திட்டம் ஒரு சட்டவிரோத காவல் மற்றும் சித்திரவதை மையமாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து 1998-1990 காலகட்டத்தில் விசாரணை…

தமிழ் அரசியலின் துயரமான வரலாறு !!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழர்களாலேயே இனப் பிரச்சினை மறக்கப்பட்டதாகத் தெரிகிறது. தமிழர்கள் தனியே விடப்பட்டுள்ளனர். அரசியல் ஒற்றுமையின்மையே நிலவுகிறது. தமிழீழ விடுதலைப்…

1987 தொடக்கம் 1989 வரை ஆயிரக்கணக்கான JVP இளைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட…

1987 தொடக்கம் 1989 வரை ஆயிரக்கணக்கான JVP இளைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட 'படலந்தை' வதை முகாமில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக இருந்த…

முல்லைத்தீவு விடுதலைப்புலிகளின் நீச்சல் தடாகத்தை விடுவிக்க கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட நீச்சல் தடாகம் தற்போது இராணுவத்தினரின் வசமுள்ளள்ளது. இந்நிலையில் குறித்த…

இது 1987 – 1990 காலப்பகுதியில் பியகமவில் செயல்பட்டிருந்த பட்டலந்த வதைக்கூடம்

இது 1987 - 90 காலப்பகுதியில் பியகமவில் செயல்பட்டிருந்த பட்டலந்த வதைக்கூடத்தின் புகைப்படமாகும். புகைப்படத்தின் நடுவில் இருப்பவர், பயங்கர காலத்தில் கைது செய்யப்பட்டு…
Verified by MonsterInsights