அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – டிரம்ப், ஜோ பைடன் ஆதிக்கம்

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி, எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு,…

அனுர குமாரவுடன் 6 நாடுகளின் தூதுவர்கள் சந்திப்பு

6 வெளிநாட்டு தூதுவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை (06) பிற்பகலில் ம.வி.மு. தலைமையகத்தில் இடம்பெற்றது.…

தேசபந்து தென்னகோனின் நியமனம் சட்டத்திற்கு எதிரானது: நடைமுறை மீறப்பட்டுள்ளது-எரான்

அரசியலமைப்பு பேரவை நியமனங்களுக்கு அனுமதி வழங்கும் போது, அரசியலமைப்பு ரீதியான நடைமுறை இருக்கின்ற போதிலும் பொலிஸ் மா அதிபரின் நியமனத்திற்கு அனுமதி வழங்கும் போது, நடைமுறை…

முகநூல் (பேஸ்புக்) மீண்டும் வழமைக்கு

முடங்கி இருந்த பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் மற்றும் மெசெஞ்சர் என்பன மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளன. செயலிழந்தமைக்கான காரணம் இன்னும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும்…

சர்வதேச பெட்மிண்டன் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் சாய் பிரனீத்

இந்திய முன்னணி பெட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக (04-03-2024) அறிவித்தார். 31 வயதான சாய் பிரனீத் டோக்கியோ ஒலிம்பிக்கில்…

வவுனியாவில் கையும் களவுமாக சிக்கிய பொலிஸார்! (காணொளி)

வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் வீதியில் மோட்டார் சைக்கிளில் செல்வோர்களை பிடித்து தவறான வழக்குகளை அவர்கள் மீது போட்டு பணத்தை பறிக்கும் பொலிஸாரின் காணொளியை நபரொருவர் முகநூலில்…

நாகரிக அரசியலின் தேவை

கோவணம் கழன்று விழுவது கூட தெரியாமல், கோட்- சூட்டிற்காக நாம் சண்டையிட்டுக் கொண்டிருக்க முடியாது’ என்று முற்போக்கு எழுத்தாளர் ஒருவர் எழுதியிருந்தார். அதாவது, அரசியல் என்றாலும்…

புரட்சியாளர்களின் பயங்கரவாதம் பலர் உயிர்களை பறித்தது: மீண்டும் அந்த தவறை செய்ய வேண்டாம்-சஜித்

நாட்டில் புரட்சி செய்ய முயற்சித்து வருவதாக கூறும் புரட்சியாளர்களின் பயங்கரவாதம் காரணமாக பலர் உயிர்களை இழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.…

ராஜீவ் காந்தி கொலைக்கு இந்தியா பழி வாங்கியே தீரும்’: தமிழர்களை ஒடுக்குவதே இலக்கு

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா ஒருபோதும் உதவாது எனவும், ஒட்டு மொத்த தமிழர்களையும் ஒடுக்குவதை தனது எண்ணக்கருவாக இந்திய அரசு கொண்டுள்ளது எனவும் சட்டத்தரணி புகழேந்தி குற்றம்…

உக்ரையனுடனான போக்குவரத்து ஒப்பந்தம் மறுசீலனை: கட்டுப்பாடுகளை நீக்கவும் தீர்மானம்

உக்ரையனுடனான போக்குவரத்து ஒப்பந்தத்தை மறுசீலனைக்குட்படுத்தி மாற்றங்களை கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளதாக போலந்து தெரிவித்துள்ளது. போலந்து பாரஊர்தி சாரதிகளினால்…
Verified by MonsterInsights