வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் கொக்கிளாய் பாலத்தை அமையுங்கள் – ரவிகரன் எம்.பி.
வடக்குமாகாணத்தின் முல்லைத்தீவையும், கிழக்குமாகாணத்தின் திருகோணமலையையும் இணைக்கும் கொக்கிளாய் பாலத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,…
பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்
கினிகத்ஹேன - கடவல பகுதியில் உள்ள பாடசாலையில் பயிலும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய பேருந்தின் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல்…
இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா செய்ய வேண்டியதென்ன?
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா பெரிய அளவில் ஓட்டங்களை குவிப்பதை இலக்காக கொண்டு விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர்…
இலங்கையராகவும் தமிழராகவும் இலங்கையில் அமைதியாக இருக்கும் பெரும்பான்மையான தமிழர்கள் தமிழில் தேசியகீதத்தை இசைக்கவும்…
இலங்கையின் தேசியகீதத்தை தமிழில் இசைப்பதன் வரலாற்றை கடந்த வாரம் வெளியான இந்த கட்டுரையின் முதல் பாகம் சுருக்கமாக விளக்கியது. இரண்டாவதும் இறுதியுமான இந்த பாகம் தமிழில் தேசியகீதத்தை…
நாடாளுமன்றத்தில் ரணிலை விமர்சித்த பிமல் ரத்நாயக்க
பெராரி ரக வாகனத்தை ஓட்டுபவர் அல் ஜசீராவில் மோதி நசுங்கிவிட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
குரங்கினால் வந்த வினை! மின் தடையால் தத்தளிக்கும் இலங்கை மக்கள்
பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.…
14 ஆண்டுக்குப் பின் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது அவுஸ்திரேலியா
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது…
லசந்த படுகொலை: புதிய விசாரணை ஆரம்பம்
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பித்து, மேலும் சாட்சியங்களை சேகரிக்க வேண்டுமாயின், அதனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று, பிரதமர்…
ரஷ்ய இராணுவத்தில் இணைந்துக் கொண்ட 59 இலங்கையர்கள் பலி
ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் அவர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வில்…
முல்லைத்தீவில் கொய்யா மரத்தில் ஏறி விளையாடிய சிறுமி மின்சாரம் தாக்கிப் பலி!
முல்லைத்தீவு புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று (07) மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா வடக்கு, புளியங்குளம்,…