அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்!

அஞ்சல் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. அஞ்சல் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத்…

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை

கொழும்பு புதுக்கடை எண் 5 நீதிமன்றத்தில் உள்ள சிறையில் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட இஷாரா…

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

கம்பஹா, கிரிந்திவிட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

52 வருடங்களின் பின் சென். பற்றிக்ஸை வீழ்த்தி பொன் அணிகளின் போரில் வெற்றியை சுவைத்தது யாழ்ப்பாணக் கல்லூரி

யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான பொன் அணிகளின் போரில் 52 வருடங்களின் பின்னர் சென் பற்றிக்ஸ் கல்லூரியை முதல் தடவையாக வீழ்த்தி யாழ்ப்பாணக்…

கனடாவில் நாடுகடத்தப்படவிருந்த யாழ் குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி

கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த யாழ்ப்பாண குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை முயற்சி செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் 40 வயதான குடும்பஸ்தர் உயிரை…

கனடாவில் துப்பாக்கி பிரயோகம் – பலர் வைத்தியசாலையில்

கனடாவில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். டொரொண்டோவில் ஸ்கார்பரோ நகரிற்கு அருகில் நேற்றிரவு இந்த சம்பவம்…

பதவி விலகுவதாக அறிவித்த அர்ச்சுனா எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  எதிர்வரும் எட்டாம் அல்லது ஒன்பதாவது மாதம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே…

யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் தலைமறைவு

முன்னாள் இராஜங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தலைமறைவாகியுள்ளார். அரச காணியொன்றை சட்டவிரோதமாக விற்ற விவகாரத்தில் விசாரணைக்கு வருமாறு விடுக்கப்பட்ட பொலிஸ் அழைப்பை அவர்…

இலங்கை போக்குவரத்துச் சபை” என்பது மீட்டெடுக்க முடியாத ஒரு நிறுவனம் அல்ல…

இலங்கை போக்குவரத்துச் சபை என்பது அளப்பறிய பொதுச் சேவையொன்றை வழங்கும் நிறுவனமாகும், தற்போது இந்த நிறுவனத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும், அதை மீண்டும் எழுச்சி பெறச் செய்ய முடியாத…
Verified by MonsterInsights