ஆசிய பாரா விளையாட்டு போட்டி : 73 பதக்கங்களை இந்தியா பெற்று சாதனை – பிரதமர் மோடி பெருமிதம்

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை 73 பதக்கங்களை பெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றது. இதில்,…

மீண்டும் நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து – மே 13ம் தேதி முதல் துவக்கம்…!

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14ம் தேதி துவங்கியது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இதை தொடங்கி…

ஏப்ரல் 16: உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் பிறந்த தினம் – சிறப்பு பகிர்வு.

துளி மீசை கொண்டிருந்த இருவர் உலகை ஆட்டிப்படைத்தார்கள். ஒருவர் ஹிட்லர், இன்னொருவர் சாப்ளின். ஒருவர் பத்தாண்டுகளில் காணாமல் போய்விட்டார். இன்னொருவர் காலங்களைக்கடந்து கண்கலங்க…

ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி

ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற…

ஈரானின் அணுமின் நிலையங்களை இலக்கு வைக்கும் இஸ்ரேல் – அச்சத்தில் ஐ.நா

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானின் அணுமின் நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் பதிலடி கொடுக்கலாம் என ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.…

இன்று முதல் புதிய வீசா முறை

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய வீசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை இன்று (17) முதல் ஆரம்பிப்பதற்கு அனைத்து…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவு தொடர்பில் அதிர்ச்சி தகவல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உலர் உணவுகள் தரம் குறைந்ததாகவும் சரியான தரமற்றதாகவும் இருப்பதாக பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான்…

வவுனியாவில் கொடூரம்… புலம்பெயர் தமிழனை தரதரவென இழுத்துச் சென்று பொலிஸார்! நடந்தது என்ன?

வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ள நபர் ஒருவருடன் சேர்ந்து புளியங்குளம் பொலிசார் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ள ஈரான் ஜனாதிபதி

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த பாரிய திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான்…

பாலித தெவரப்பெரும காலமானார்…!

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தனது 64 வயதில் இன்று காலமானார். பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Verified by MonsterInsights