மகிந்த – பசிலின் சதித் திட்டத்தால் சிக்கல் – குழப்பமான நிலையில் தென்னிலங்கை

21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மௌனமாக இருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தலையீடு செய்ததால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை ஆதரவைப் பெறமுடியாத நிலை…

இலங்கையில் மூன்று வருடங்களுக்கு மின் வெட்டு தொடரும்..!

குறைந்தது இன்னும் மூன்று வருடங்களுக்கு நாட்டில் மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இதனை…

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தகவல் வெளியிட்டுள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இது தொடர்பான தகவலை…

5 வயது மகனை ஆற்றில் தள்ளிவிட்ட தாய்…!

வத்தளை -ஹெந்தல - கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு, ஆற்றில் குதித்து உயிரை துறக்க முயன்ற பெண்ணொருவரை வத்தளை காவவல்துறையினர் கைது…

இலங்கைக்கு கிடைத்த மகிழ்ச்சித் தகவல்; 120 மில்லியன் டொலர் கடன்

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் U.S. International Development Finance Corporation (DFC) இலங்கைக்கு புதிதாக 120 மில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு அனுமதி…

மற்றுமொரு உணவுப் பொருளின் விலை அதிகரிப்பு..!

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மீண்டும் உயரும் என அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கால்நடை தீவனப் பற்றாக்குறையால் கோழி இறைச்சி மற்றும்…

காசு இல்லாம சோப்பு விற்கும் பிரபல தமிழ் நடிகை…நொறுங்கி போன ரசிகர்கள்

தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இருந்து நீங்க இடம் பிடித்த நடிகைகளில் ஐஸ்வர்யா தற்போது பட வாய்ப்பு இல்லாமல் சோப்பு விற்பனை செய்து வருவதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். கோலிவுட்…

நயன்தாரா திருமணம் வியாபாரமா? கடுப்பான நாம் தமிழர் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் தன்னிடம் கேட்கும் கேள்விகள் தொடர்பில் அவர்களை கடுமையாக சாடினார். சீமான் பேசுகையில், பட்டப்பகலில் வெட்டி…

விருந்துக்கு அழைத்து புதுமணத்தம்பதி ஆணவக்கொலை.. கொந்தளித்த கமலஹாசன்

கும்பகோணம் அருகே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த மோகன்-சரண்யா காதல் ஜோடி, வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து, சரண்யாவின் வீட்டிற்கு புதுமணத் தம்பதி…

பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு – மூடப்பட்ட பெட்ரோல் பங்க்குகள்.. மக்கள் அவதி!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல்-டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. 2,000 பெட்ரோல் பங்க்குகளில் எண்ணெய்…
Verified by MonsterInsights