ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவை விளையாட்டுக்களுடன் தொடர்புடைய தவறுகளை தடுக்கும் விசேட விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவரை எதிர்வரும் 21ஆம் திகதி குறித்த பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
விளையாட்டுத்துறை அமைச்சு விடுத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.