புலிகள் அமைப்பிற்கும் தேசியமக்கள் சக்திக்கும் வித்தியாசம் கிடையாது; சீறும் நாமல்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் தேசியமக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று ஊடகங்களுக்கு…

பாஜக ஆண்டதில் மக்கள் மாண்டது போதும்

இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அந்நாட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் காரசாரமாக தமது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இந்தியாவின் ஆளும்…

தோற்றது பிரேரணையா, சபாநாயகரா?

இலங்கையின் பாராளுமன்ற மரபு மிகவும் இறுக்கமானது. ஆனாலும், குற்றச்சாட்டுக்களும்,  நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் அதற்குள் குழப்பங்களை ஏற்படுத்துவது வழமையே. அதன் வரிசையில் கடந்த…

இன்று நண்பகல் 12.12 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2  மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

நீதிமன்றில் உண்மைகளை முன்வைக்க உள்ள மைத்திரி!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை தொடர்பில் எதிர்காலத்தில் நீதிமன்றில் தனது…

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞன்!

கனடா - ரொரன்ரோ பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Don Mills தொடருந்து நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது…

இனிமேலாவது வாழவிடுங்கள் – உருக்கமான பதிவு:

தாயகம் திரும்பியுள்ள முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள தமது பூர்வீக வாழ்விடங்களுக்கு வந்தடைந்துள்ளனர். இந்தியாவின்…

ஜெனீவாவில் பிணை எடுப்பு- சம்பந்தனுக்கு கௌரவ சொகுசு இல்லம்: சர்ச்சையை கிளப்பிய சிங்கள நாளிதழ்

2019இல் , எதிர்க்கட்சி தலைவராகப் பதவி வகித்திருந்த ஆர். சம்பந்தன் அப் பதவியிலிருந்து விலகி சுமார் ஆறு வருடங்கள் கடந்த போதிலும், எதிர்கட்சி தலைவருக்கு உரித்தான கொழும்பு 7, மஹகமசேகர…

நியூசிலாந்துக்கு உலகக் கிண்ணம் பறிபோக நான் தான் காரணம்— குமார தர்மசேன

2019ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானம் காரணமாக நியூசிலாந்து அணி உலகக் கிண்ணத்தை இழந்தது என போட்டியின் நடுவராக இருந்து ஓய்வு…

விமானத்தில் வருகை தந்து வரலாறு படைத்த றோயல் – தோமியன் பழைய மாணவர்கள்

றோயல் மற்றும் தோமியன் ஆகிய கல்லூரிகளின் பழைய மாணவர்களுடன் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் ஒன்று அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையை திங்களன்று வந்தடைந்தது. 145ஆவது நீலவர்ணங்களின்…
Verified by MonsterInsights