Browsing Category
முக்கிய செய்தி
யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் முதலிடம்
2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
பரமேஸ்வரன்…
யார் அந்த அர்ச்சுனா எனும் பைத்தியம் என்பதை சிங்கள ஊடகங்கள் கழுவி ஊத்துகிறார்கள்..(காணொளி)
இது சிங்கள பாராளுமன்றம் இல்லை, இலங்கைப் பாராளுமன்றம்.. தமிழ் சிங்களம் என்று கதைக்காதே, நீ தமிழன் என்று கதை மாத்தாதே, நீ சொல்வதை பார்த்தால் இலங்கையில் சிங்களவர்களே அதிகம்,…
அர்ஜுனா , அடுத்த 5 ஆண்டுகளிலும் நாடாளுமன்றத்திற்கு ஒரு பெரிய பிரச்சனை… : ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
சிவில் சட்டங்கள் மீறப்பட்டால், தண்டனை இருக்கும்… ஆனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாராளுமன்றம் அர்ஜுனாவின் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.என்கிறார் அமைச்சரவை செய்தித்…
மன்னார் கொலைச் சம்பவம் ; இவர்களைக் கண்டால் உடன் அறிவிக்கவும்
மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.…
ஜனாதிபதி நாடு திரும்புகிறார்
சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி இன்று இரவு நாடு திரும்புகிறார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ…
CID இல் கோட்டா ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறி உள்ளார் .
வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று முற்பகல் (17) குற்றப்…
மன்னார் இரட்டைக் கொலை – வௌியான மேலதிக தகவல்கள்
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்று (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் உள்ளிட்ட…
வடக்கில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள அதிக ஊழல் கொண்ட அதிகாரிகள் உத்தியோகத்தர்கள்
1.மாகாண காணி ஆணையர் அம்பலவாணர் சோதிநாதன்
2.வடமாகாண உள்ளூராட்சி செயலர் ராஜேந்திரம் குருபரன்
3.பருத்தித்துறை பிரதேச செயலர் சத்தியசீலன்
4.வடமாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்…
வாகன வரிகள் சில சந்தர்ப்பங்களில் 600 சதவீதம் வரை உயரக்கூடும் – வெளியாகியுள்ள புதிய தகவல்
சில நேரங்களில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி 600 வீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், சில வாகனங்கள் 400 வீதம் அல்லது 500 வீதம் வரை வரிகளுக்கு உட்பட்டவை என்றும் இலங்கை வாகன…
சிறுமியின் தந்தையின் சகோதரியின் மகனே கடத்தியுள்ளார்
வேனில் வந்து சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தவுலகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய தவுலகல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்…