Browsing Category

முக்கிய செய்தி

மஹிந்தவின் தவறுகளை வெளிப்படுத்திய நாமல் ராஜபக்ச

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவை தான் அங்கீகரிக்கவில்லை என்று, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய…

தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்பாட்டாளர் கைது !!

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அக்கட்சிக்காகச் செயற்பட்டு வந்த அலைக்சாண்டர் எனப்படும் அலைக்ஸ் என்பவர் நேற்று…

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை

கொழும்பு புதுக்கடை எண் 5 நீதிமன்றத்தில் உள்ள சிறையில் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட இஷாரா…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் தலைமறைவு

முன்னாள் இராஜங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தலைமறைவாகியுள்ளார். அரச காணியொன்றை சட்டவிரோதமாக விற்ற விவகாரத்தில் விசாரணைக்கு வருமாறு விடுக்கப்பட்ட பொலிஸ் அழைப்பை அவர்…

நாடாளுமன்றத்தில் ரணிலை விமர்சித்த பிமல் ரத்நாயக்க

பெராரி ரக வாகனத்தை ஓட்டுபவர் அல் ஜசீராவில் மோதி நசுங்கிவிட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

குரங்கினால் வந்த வினை! மின் தடையால் தத்தளிக்கும் இலங்கை மக்கள்

பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.…

இன்றும் க்ரிஷ் கட்டிடத்தில் தீ

கொழும்பு கோட்டையில் உள்ள க்ரிஷ் கட்டிடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 24வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள்…

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 பேர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட…

மாவை எனும் மாபெரும் சரித்திரம் சரிந்தது

மாவை எனும் மாபெரும் சரித்திரம் அறுபது ஆண்டுகளாக தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்தவர்சோமசுந்தரம் சேனாதிராஜா எனும் இயற்பெயர் கொண்ட மாவை சேனாதிராஜாவின் யாழ்ப்பாணம்…

நைஜீரியாவில் பெட்ரோல் லொறி விபத்து : 18 பேர் பலி

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள இனுகு மாகாணத்தில் நேற்று(25) மாலை பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லொறியொன்று  இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது…
Verified by MonsterInsights